ஜூலை 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதனால் தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வால், பல லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ. 1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
Click Here to Download - G.O 251 - தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - அரசாணை - Pdf

No comments:
Post a Comment