வங்கக்கடலில் நிலவும் தித்வா புயல் காரணமாக 29.11.2025 அன்று நடைபெறுவதாக இருந்த " தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு " மாணவர்களின் நலன் கருதி 06.12.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது .
No comments:
Post a Comment