“அன்புக்கரங்கள்”` திட்டம் - பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ₹2,000 உதவித்தொகை ` - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்! - Asiriyar.Net

Monday, September 15, 2025

“அன்புக்கரங்கள்”` திட்டம் - பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ₹2,000 உதவித்தொகை ` - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!

 




பெற்றோரை இழந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கிடும் `“அன்புக்கரங்கள்”` திட்டம் - முதலமைச்சர் நாளை (15.09.2025) தொடங்கி வைக்கிறார்!





No comments:

Post a Comment

Post Top Ad