Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, September 19, 2025

அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல் - Imposition கொடுத்த நீதிபதி

 

அரசு பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 15 மாணவர்கள் தேவையில்லாத பொருட்களை எடுத்து வந்ததாக பள்ளி நிர்வாகம் புகார் 


திருநெல்வேலியில் அரசுப் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக, சிறார் நீதி குழும நீதிபதி, 15 மாணவர்களுக்கு அறிவுரை கூறி, அவர்களின் நிபந்தனையாக காலாண்டு தேர்வு வினாத்தாளில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்வி பதில்களை எழுதி வர வேண்டும் எனக் கூறியுள்ளார். 


15 மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி நிபந்தனைகளுடன் விடுவித்தது சிறார் நீதி குழுமம் காலாண்டு தேர்வு வினாத்தாளில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்வி பதில்களை எழுதிக் கொண்டு வர நீதிபதி நிபந்தனை


நீதிபதியின் நோக்கம் 

  • மாணவர்களைத் திருத்தி, நல்வழிப்படுத்துவது.
  • கல்வியின் முக்கியத்துவத்தை உணரச் செய்வது.
  • தேர்வுகளில் கவனம் செலுத்தி, பொறுப்புடன் செயல்பட வைப்பது.
  • தேவையில்லாத நடத்தைகளைத் தவிர்த்து, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது.




No comments:

Post a Comment

LightBlog