கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது - Proceedings - Asiriyar.Net

Friday, May 2, 2025

கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது - Proceedings

 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி , மெட்ரிக் பள்ளிகள் ( உயர்நிலை , மேல்நிலை ) சுயநிதி ( உயர்நிலை , மேல்நிலை ) பள்ளிகளுக்கு மே 1 முதல் ஜீன் 1 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . 


கோடை விடுமுறை நாட்களில் எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என அனைத்து பள்ளி முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது மேலும் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்கள் பாதிக்கப்பட்டால் நடவடிக்கைக்காக தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும் என முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.







No comments:

Post a Comment

Post Top Ad