ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் பதியப்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது என தற்போதைய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு.
பார்வையில் பெறப்பட்டுள்ள அரசுக் கடிதம் மற்றும் அரசாணை உரிய தொடர் நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . மேற்காணும் அரசுக்கடிதம் / அரசாணையில் தெரிவித்துள்ள அறிவுரைகள் / நெறிமுறைகளை பின்பற்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment