பள்ளிக் கல்வி - அரசு பள்ளிகளில் தற்போது மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 2024-2025 - ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு திறமை தொடர் பட்டறை -கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறுதல் - சார்பு .
அரசு பள்ளி மாணவ , மாணவியர்களின் திறனைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத்தேர்வு பார்வை 1 ல் காணும் அரசாணையின்படி நடத்தப்பட்டு வருகிறது . மேற்காண் பொருள் சார்ந்து தற்போது மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 2024-2025 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவ , மாணவியர்ளுக்கு பயிற்சி பட்டறை வகுப்புகள் கோயம்புத்தூர் மாவட்டம் , காருண்யா நிகர்நிலைப் பல்கலைக் கழக வளாகத்தில் 24.05.2025 முதல் 28.05.2025 வரை 5 நாட்கள் உண்டு உறைவிட முகாமாக நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment