FA ( A ) , FA ( B ) , SA தேர்வுகள் செல்போன் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுமா? - RTI ல் கேள்வி!!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 15, 2023

FA ( A ) , FA ( B ) , SA தேர்வுகள் செல்போன் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுமா? - RTI ல் கேள்வி!!!

 

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 - ம் வகுப்பு வரை எண்ணும் மேற்படி வகுப்பு எழுத்தும் திட்டத்தில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

 தேர்வுகள் செல்போன் மூலம் மாணவர்களுக்கு FA ( A ) , FA ( B ) மற்றும் SA , ஆன் - லைனில் நடத்தப்படுகிறது.


 இதனால் ஆசிரியர்கள் தேர்வு நடத்தும் நாட்களில் காலை முதல் மாலை வரை செல்போனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலை உள்ளது . எனவே ஆசிரியர்கள் மணி கணக்கில் செல்போனை பயன்படுத்துவதால் ஆசிரியர்களின் கண்கள் மற்றும் மூளைக்கு எவ்வகையான நோய் பாதிப்புகள் ஏற்படும் என்ற விபரத்தை தகவலாக வழங்க வேண்டுகிறேன்.




Post Top Ad