அரசின் கொரோனா வழிகாட்டு விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 8, 2021

அரசின் கொரோனா வழிகாட்டு விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ்

 





புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் கொரோனா வழிகாட்டு விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளார்.


Post Top Ad