இன்று உச்சநீதிமன்றத்தில் 64 வது வழக்காக வந்த TET வழக்குக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
Tet தேர்ச்சி பெற வேண்டும் என இறுதியாக தீர்ப்பு வந்துவிட்டது. என பரவி வருகிறது. அது உண்மையான தகவல் அல்ல.அப்படியை தீர்ப்பு என்றால் அது வழக்கு தொடர்ந்த 7 பேர் மட்டுமே பொறுந்தும். எனையோருக்கு அல்ல. மேலும் உச்சநீதிமன்ற Case status ல் இது வரை இறுதியான தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பது உண்மை.
அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்கு உகந்தது என விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது
TET பதவி உயர்வு வழக்கு
இன்று 20/11/23 உச்சநீதிமன்றத்தில் கோர்ட் எண் எட்டில் நீதிமன்ற அரசர்கள் ஹரிகேசராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் தலைமையில் TET EXAM தேர்ச்சி பெற்றோருக்கு பதவி உயர்வு வழங்கல் வழக்கானது வந்தது
வழக்கு dismiss செய்யப்படவில்லை
இடைக்கால தடை வழங்கப்படவில்லை
1.12.2023 அன்று வரவேண்டிய வழக்கு சனிக்கிழமை இரவு பட்டியல் இடப்பட்டு இன்று 20/11/23 எடுத்துக்கொள்ளப்பட்டது
இனி வரக்கூடிய முடிவை பொருத்தே TET EXAM தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படுமா ? இல்லையா ? என்பது தெரியவரும்
அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 8 ஆம் தேதி வருகிறது
No comments:
Post a Comment