'இலவச சைக்கிள் பத்திரம்’ தலைமை ஆசிரியருக்கு உத்தரவு - Asiriyar.Net

Tuesday, March 26, 2024

'இலவச சைக்கிள் பத்திரம்’ தலைமை ஆசிரியருக்கு உத்தரவு

 

பொதுத்தேர்வுகள் குறித்து வைக்கப்பட்பட்டுள்ளது. மலை போல் முடிந்துள்ள நிலையில் பள்ளியில், தங்கள் இருப்பில் உள்ள இலவச சைக் கிள்களை, அவ்வப்போது கண்காணித்து, பத்திரமாக வைக்க வேண்டும்,' என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


சைக்கிள்களுக்கு, உபகரணம் பொருத்தும் பணி இரவு பகலாக நடந்து வந்தாலும், லோக்சபா தேர் தல் அறிவிப்பால், நடத்தை விதி அமலில் உள்ளதால், வழங்க சைக்கிள்களை முடியாத நிலை உள்ளது. 'பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந் துள்ளதால், '2024 கல்வியாண்டு ஆண்டு துவங்கி, ஜூன் மாதத்தில் கல்வித்துறை அறிவிப்பு வரும் வரை சைக்கிள்களை வைக்க பாதுகாப்பாக வேண்டும்.

சைக்கிள் பாதுகாப்பு விஷயத்தில் தேவையிருப்பின், போலீஸ் உதவியையும் நாடலாம்,' என தலைமை ஆசிரியர் களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.




Post Top Ad