தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வி இயக்குனர் திருத்திய கடிதம் - Asiriyar.Net

Wednesday, December 6, 2023

தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வி இயக்குனர் திருத்திய கடிதம்

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


மாற்றம் - திருந்திய செய்திக் குறிப்பு வெளியீடு....

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!


11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும்


ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!




ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 14 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும்.








Post Top Ad