தொடர் விடுமுறை காரணமாக அரையாண்டு தேர்வுகளை ஜனவரியில் நடத்தி கொள்ள ஆலோசனை
திட்டமிட்டபடி அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரியில் பள்ளிகள் திறப்பின் போது விடுபட்ட அரையாண்டு தேர்வுகளை நடத்த திட்டம்
எனவே திட்டமிட்டபடி டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். சில தனியார் பள்ளிகள் டிசம்பர் 3 புதன் கிழமை வரை விடுமுறை விட திட்டமிட்டுள்ளன. எனவே பெற்றோர்களும், மாணவர்களும் விடுமுறை நாட்கள் குறைந்து விடுமோ என்று கவலைப்பட தேவையில்லை.
No comments:
Post a Comment