இறந்த பின்னும் 5 பேருக்கு வாழ்வளிக்கும் தலைமை ஆசிரியர் - Asiriyar.Net

Tuesday, January 28, 2025

இறந்த பின்னும் 5 பேருக்கு வாழ்வளிக்கும் தலைமை ஆசிரியர்

 

கோவை பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் குமாரின் கல்லீரல், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம்! குடும்பத்தினரின் இந்த முடிவால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கவுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad