பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்காததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் !! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, January 12, 2020

பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்காததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் !!





வருகிற 15ம் தேதி பொங்கல் பண்டிகையாகும். 16ம் தேதி மாட்டுப்பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறையாகும். 13ம் தேதி, 14ம் தேதிஅரசு விடுமுறையாக அறிவித்தால், தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தமிழக அரசு ஏற்று 2 நாட்கள் கூடுதலாக விடுமுறை அறிவிக்கும் என செய்திகள் பரவின. ஆனால் இது குறித்து எந்த அறிவிப்பும் அரசு சார்பில் வெளியிடவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடுதல் விடுமுறை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Post Top Ad