போராடிய ஆசிரியர்கள் கைது! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 22, 2024

போராடிய ஆசிரியர்கள் கைது!

 



சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். டி.பி.ஐ. வளாகத்தில் 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.


Post Top Ad