நாளை (02.04.2023) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Tuesday, April 1, 2025

நாளை (02.04.2023) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 




ஏப்ரல் 2 & 3 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


 கோவை, தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 2ஆம் தேதி கனமழை எச்சரிக்கை


கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வரும் 3ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு


ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



No comments:

Post a Comment

Post Top Ad