அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 01-08-2023 ன் படி உபரி ஆசிரியர்கள் என கண்டறியப்பட்டு பணி நிரவல் என்ற அடிப்படையில்
மாற்றுப்பணி ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மாற்றுப்பணியில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதால் அவர்களை மாற்றுப்பணியில் இருந்து பணி விடுவிக்க கூடாது -திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )
No comments:
Post a Comment