தேர்தல் பணி - மரணம் அடையும் பணியாளர்களின் குடும்பத்திற்கு கருணைத்தொகையினை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 8, 2024

தேர்தல் பணி - மரணம் அடையும் பணியாளர்களின் குடும்பத்திற்கு கருணைத்தொகையினை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு!

 




தேர்தல் பணியின் போது எதிர்பாராத விதமாக மரணம் அடையும் வாக்குப்பதிவு பணியாளர்களின் (Polling Personnel's) குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை (Ex-gratia) ₹30,00,000 (ரூபாய்.முப்பது இலட்சம் மட்டும்) வரை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு!


Click Here to Download - Election Death - Ex-gratia Consolidated Instructions - Pdf



Post Top Ad