கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நாளை (02.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* செங்கல்பட்டு - செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை
* வேலூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* சேலம் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* திருப்பத்தூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தர்மபுரி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* ராணிப்பேட்டை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* நாமக்கல் - கொல்லிமலை தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* கள்ளக்குறிச்சி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* திருவண்ணாமலை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* கிருஷ்ணகிரி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* நீலகிரி - உதகை , கோத்தகிரி, கூடலூர் தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* புதுச்சேரி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
⛑️⛑️ *Join Teachers News Watsapp Group*
https://chat.whatsapp.com/Et4dN8y8KGW1tVnoYsBtWk
பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிப்பு
அண்ணாமலை பல்கலைக்கழகம் - நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழகம் மற்றும் 4 உறுப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் - நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழகம் உறுப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் - நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment