கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நாளை (14.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எவ்விதமான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என்று மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்
* சிவகங்கை - பள்ளிகளுக்கு விடுமுறை
*திருச்சி - பள்ளிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் - பள்ளிகளுக்கு விடுமுறை
*தேனி - பள்ளிகளுக்கு விடுமுறை
*தூத்துக்குடி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* தென்காசி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருநெல்வேலி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மதுரை ஹாலிடே இல்லையா
ReplyDelete