தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்; மாற்றம் ஏதும் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
5, 8ம் வகுப்புக்கு ஆல்-பாஸ் முறையை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு கூறிய நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டு பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என்று கூறினார்.
No comments:
Post a Comment