எண்ணும் எழுத்தும் திட்டம் எதற்காக தொடங்கப்பட்டது? தலைமைச்செயலர் ஏன் கவனம் செலுத்துகிறார்? விளக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, September 7, 2023

எண்ணும் எழுத்தும் திட்டம் எதற்காக தொடங்கப்பட்டது? தலைமைச்செயலர் ஏன் கவனம் செலுத்துகிறார்? விளக்கம்

 




எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஏன் தலைமைச்செயலர் கவனம் செலுத்துகிறார்? இத்திட்டம் தேவையா ?


எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஏன் தலைமைச்செயலர் கவனம் செலுத்துகிறார்? இத்திட்டம் தேவையா ?

பின்னணி வருமாறு

எண்ணும் எழுத்தும் திட்டமும் தேசியக் கல்விக்கொள்கை 2020 ம்

1 )NEP 2020 அத்தியாயம் 2 பக்கம் 13 ல் எண்ணும் எழுத்தும் பற்றியும் இதன் இலக்கு 2025 என்றும் கூறப்பட்டுள்ளது.


2) இதை நடைமுறைப்படுத்தலாம் என பரிந்துரைத்தது தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் உள்ள *பேரா.ஜான் த்ரே ஆவார்.


3) இத்திட்டத்திற்கென மத்திய அரசு தனி நிதி ஒதுக்கியுள்ளது


4)கொரானாவிற்கு முன்பே இது ஒன்றிய அரசு (2016 ல்) திட்டமிட்டு சுருக்கத்தையும் வெளியிட்டது.


4)கல்வி அடைவில் பின்தங்கியுள்ள வட மாநிலங்கள் (29%) மனதில் வைத்து வகுக்கப்பட்டது.தமிழகம் 99 % ( அடைந்துவிட்டது)


இது தேசிய சராசரியைவிட 3 மடங்கு அதிகம். Primary GER Rate தமிழகம் 99% ஆகும் .இதிலும் தேசிய சராசரியைவிட 2 மடங்கு அதிகம்.

5) எண்ணும் எழுத்தும் திட்டம். தமிழகத்திற்கு தேவையற்றது.


தகவல் :

திரு சி.முருகன்

மாநிலத்தலைவர்

ஆசிரியர் பயிற்றுநர் சங்கம் TEA


Post Top Ad