உரிமைக்கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மூன்று மாத காலத்திற்குப் பிறகு அழிக்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு! - Asiriyar.Net

Saturday, October 11, 2025

உரிமைக்கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மூன்று மாத காலத்திற்குப் பிறகு அழிக்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

 




மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2018 வரையிலான தனித்தேர்வர்களின் உரிமைக்கோரப்படாத மேல்நிலை அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படவுள்ளமை - உரிய காலக்கெடுவிற்குள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தல் - செய்திக் குறிப்பு வெளியிடக் கோருதல் - தொடர்பாக,




No comments:

Post a Comment

Post Top Ad