கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நாளை (03.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
சேலம் - பள்ளிகளுக்கு மட்டும்
* கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
*கிருஷ்ணகிரி (போச்சம்பள்ளி, ஊத்தங்கரை தாலுகா பள்ளிகள் மட்டும்)
* திருவண்ணாமலை - பள்ளிகளுக்கு மட்டும்
* விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* பாண்டிச்சேரி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Vellore
ReplyDelete