தொடர் மழை - பள்ளிகளுக்கு இன்று (22.10.2024) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நாமக்கல் - பள்ளிபாளையம், குமாரப்பாளையம் பகுதி - பள்ளிகளுக்கு மட்டும்
தொடர் மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment