மத்திய பட்ஜெட் 2021 - முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? - வருமான வரி குறித்து அறிவிப்பு இல்லை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, February 1, 2021

மத்திய பட்ஜெட் 2021 - முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? - வருமான வரி குறித்து அறிவிப்பு இல்லை

 






நடப்பாண்டிற்கான பட்ஜெட், 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது - நிர்மலா சீதாராமன்

*மத்திய அரசு மே மாதத்தில் 'ஆத்ம நிர்பர் பாரத்' தொகுப்பை அறிவித்தது - நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2021 - வருமான வரி குறித்து அறிவிப்பு இல்லை 

கொரோனா தடுப்பூசிக்காக ₨35,000 கோடி ஒதுக்கீடு


தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் 3,500 கி.மீ தொலைவில் சாலைகள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்



*'ஆத்ம நிர்பர் பாரத் திட்டம்' 130 கோடி இந்தியர்களுடைய நம்பிக்கையின் வெளிப்பாடு 

*பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம், ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் ஆகியவை 5 மினி பட்ஜெட்டுகளுக்கு சமம் 

*11ஆயிரம் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்படும்

*நாட்டில் மாசுபாட்டை தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம்

*நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும் 

*2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்

*இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்

*காற்று மாசுவை தடுக்க ரூ.2,217 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன - நிர்மலா சீதாராமன்

மேலும் 100 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு



*சுற்று சூழலை பாதுகாக்க அடுத்த ஆண்டு ஹைட்ரஜன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும்

*விவசாயிகள் நலனை காக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது

*வேளாண் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்ய அரசு திட்டம்

*Rs.2,000 கோடியில் 7 துறைமுக திட்டங்கள் செயல்படுத்தப்படும்

*கடந்த 6 ஆண்டுகளில் மின் துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது

*மின் துறையில் 138 ஜிகாவாட் திறன் சேர்க்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்




உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்


சென்னையில் ரூ.63,000 கோடி செலவில் மெட்ரோ 2ம் கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்


இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்


''2022-க்குள் ஏர் இந்தியா பங்குகள் விற்கப்படும்"

*2022-ம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு விற்கப்படும் - நிர்மலா சீதாராமன்


பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டத்திற்கு ரூ.20,000 கோடி 

*துறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு/49 % இருந்து 74%ஆக உயர்த்தி அறிவிப்பு

*பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டத்திற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு

*இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட திட்டம்

*மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு



2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து ரயில் வழித்தடமும் மின்மயமாக்கப்படும்




63,000 கோடி செலவில் சென்னை மெட்ரோ இரண்டாம் அலகு திட்டம் செயல்படுத்தப்படும்

* மின் விநியோகத்தில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும்

* பொது போக்குவரத்து பேருந்து வசதிக்கு ரூ.18,000 கோடி ஒதுக்கீடு

* 2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து ரயில் வழித்தடமும் மின் மயமாக்கப்படும் 

* கப்பல்களை மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு பிரத்தியேக தளங்கள் உருவாக்கப்படும் 

* ஜம்மு - காஷ்மீருக்கு பிரத்தியேக எரிவாயு குழாய் தடம் அமைக்கப்படும் 

* ரயில்வே துறை - ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு

* இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு


* உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு


* ஆரோக்கியமான இந்தியா


* நல்லாட்சி


* இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு


* அனைவருக்கும் கல்வி


* பெண்களுக்கான அதிகாரம்


* ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகிய எட்டு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


*மேலும் பல விமான நிலையங்களில் பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும்


*நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.


*இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை உருவாக்கப்படும்.


* 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் துவங்கப்படும்.


* நாடு முழுவதும் ஊட்டச்சத்து மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 116 மாவட்டங்களில் இரண்டாம் ஊட்டச்சத்து இயக்கம் செயல்படுத்தப்படும்.


* அரசின் சொத்துகள் மூலம் வருவாயை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.


* இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை துவக்கப்படும்


* 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்படும்


* பழைய வாகனங்களை திரும்ப பெறும் புதிய கொள்கை


* பழைய மோட்டா் வாகனங்கள் பயன்பாட்டை குறைத்து அதன் மூலம் காற்று மாசை குறைக்க திட்டம்


* நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைப்பணிகள் நடந்து வருகின்றன.


* மேலும், 11,500 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் துவங்கும்


* தமிழகத்தில் 3,500 கி.மீ., புதிய சாலை திட்டத்திற்கு ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு



* தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய சாலை திட்டங்கள்


* மதுரையில் இருந்து கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை


* கன்னியாகுமரி - கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலை


* மூலதன செலவினங்களுக்காக மாநில அரசுகள், அதிகார அமைப்புகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு


* மும்பை - குமரி இடையே புதிய வழித்தடம் அமைக்க திட்டம்


*பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டங்கள் அடுத்தாண்டு ஜூன்22ல் முடிவடையும்


* 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்


* கொச்சி மெட்ரோ ரயில் திட்ட மேம்பாட்டு பணிக்கு ரூ.1,900 கோடி ஒதுக்கீடு


* மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.95 லட்சம் கோடி ஒதுக்கீடு


* எரிவாயு விநியோக குழாய் கட்டமைப்பு திட்டம் மேலும் 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்


* மேலும் ஒரு கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்


* நாடு முழுவதும் உள்ள அகல ரயில்பாதைகள் 2023க்குள் மின்மயமாகும்.


* மின்சார விநியோக்தில் போட்டியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்


* சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக 137 சதவீதம்


* பங்குச்சந்தைகளை ஒழுங்குப்படுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டம் உருவாக்கப்படும்


* வரும் நிதியாண்டில் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு


* காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்கிறது


* அரசு வங்கிகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் முதலீடாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு


* வங்கி டெபாசிட் காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் ஆக அதிகரிப்பு



* கப்பல் துறையில் உலக நிறுவனங்களுடன் இணைந்து இந்திய நிறுவனங்கள் போட்டி போட நடவடிக்கை


* பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை


*எல்ஐசி நிறுவன ஆரம்ப பங்கு வெளியீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்


* 2 பொதுத்துறை, ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படும்


* பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது


* வரும் நிதியாண்டில் 100 சைனிக் பள்ளிகள் துவங்கப்படும்


* நாட்டின் நிதிப்பற்றாக்குறை 9.50 சதவீதம் என கணிப்பு


* அடுத்த நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக குறையும்


* அடுத்த நிதியாண்டில் அரசின் செலவு ரூ.34.50 லட்சம் கோடியாக உயரும்


* சந்தைகளில் இருந்து ரூ.12 லட்சம் கோடி கடன் பெற இலக்கு


* தங்கத்திற்கு இறக்குமதி வரி 12.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைப்பு


* கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வசூலில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது.


* ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்


* உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.


* உயர்கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும்


* செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும்


* ரோபோடிக் துறையை மேம்படுத்த திட்டம்


* கப்பல்களை மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு பிரத்யேக தளங்கள் உருவாக்கப்படும்


* காஷ்மீருக்கு பிரத்யேக எரிவாயு குழாய் தடம் அமைக்கப்படும்.


* நிலவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் ககன்யான் திட்டத்தை டிசம்பர் 2021ல் செயல்படுத்த திட்டம்.



* அரசின் முக்கிய திட்டங்களை மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்ய புதிய திட்டம்.


* பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்காக ரூ.35.219 கோடி ஒதுக்கீடு.


* லடாக்கில் உள்ள லே பகுதியில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.


* புலம்பெயர்ந்த மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய தகவல் சேகரிக்க தனி இணைய பக்கம்.


* சமூக பாதுகாப்பு திட்டங்கள் பிளாட்பார்மில் வசிக்கும் மக்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

பொது போக்குவரத்து பேருந்து வசதிக்கு ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் 

நிர்மலா சீதாராமன்



Click Here To Download - Budget Full Speech - Pdf


Post Top Ad