12.08.2025 அன்று யானைகள் பாதுகாப்பு குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Monday, August 11, 2025

12.08.2025 அன்று யானைகள் பாதுகாப்பு குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு - Director Proceedings

 




பள்ளிக்கல்வி-உலக யானைகள் தினம் 2025 பள்ளிகளில் யானைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது - தொடர்பாக


பார்வையில் கண்ட கடிதத்தில் 2025, ஆகஸ்ட் 12 செவ்வாய் கிழமை அன்று இந்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் யானைகள் திட்ட பிரிவும் தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து உலக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click Here to Download - DSE - Elephant Conservation - Director Proceedings - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad