CPS கணக்கு தாள் 07.07.2025 அன்று காலை 10 மணிக்கு வெளியாகும் - Treasury Letter - Asiriyar.Net

Sunday, July 6, 2025

CPS கணக்கு தாள் 07.07.2025 அன்று காலை 10 மணிக்கு வெளியாகும் - Treasury Letter

 

CPS ஓய்வூதிய திட்ட ஊழியர்களின் 2024- 25 ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு தாள் 07/07/2025 அன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என கருவூல கணக்கு த்துறை அறிவிப்பு.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 07.07.2025 அன்று காலை 10 மணிக்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநரகத்தால் ( பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பிரிவு ) வெளியிடப்படுகிறது . அத்துறையின் http://cps.tn.gov.in/public மற்றும் www.karuvoolam.tn.gov.in ( களஞ்சியம் ) பணியாளர் சுய சேவை ( Employee Self Sarvice ) என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் , பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தின் தொகையினை களஞ்சியம் கைப்பேசி செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம் .






No comments:

Post a Comment

Post Top Ad