‘அகல் விளக்கு’ பள்ளி மாணவிகளுக்கு புதிய திட்டம் - சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு! - Asiriyar.Net

Monday, June 24, 2024

‘அகல் விளக்கு’ பள்ளி மாணவிகளுக்கு புதிய திட்டம் - சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!

 




9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய ₹50 லட்சம் மதிப்பில் ‘அகல் விளக்கு திட்டம்’ செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். 


உடல், மன, சமூக ரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் ஆசிரியைகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad