தேர்தல் போஸ்டர்களால் அலங்கோலமாக மாறிவிட்டது - வாக்குச்சாவடி மையமாக செயல்பட்ட அரசு பள்ளியை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள கோரிக்கை
காஞ் சிபுரம் அடுத்த திருப்புட் குழியில் வாக்குச்சாவடி மையமாக செயல்பட்ட ஊராட்டிஒன்றிய தொடக் கப் பள்ளியை சீரமைத்துத் தரவேண்டும் என கிராம. பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தனியார் பள்ளி களை மிஞ்சும் அளவுக்கு. தகவல் தொழில்நுட்பம் உள்பட அனைத்து துறை. களிலும் சிறந்து விளங்கி யது. இந்தப் பள்ளியில்: அனைத்து வகுப்புகளி லும் கல்வித்திறன், கற்றல் மேம்பாட்டுக்காக பொது அறிவுத் தகவல்கல், தலைவர்களின் பொன் மொழிகள் மற்றும் தமிழ். விளக்கத்துடன் ஆங்கில தேர்தல் அறிவி! தொடக்கப் பள்ளி. வார்த்தைகள் எழுதப் பட்டு இருந்தது.
மேலும் மாணவர்கள் குழுவாக கற்கும் வகையில் ஒவ் வொரு குழுவுக்கும். கணினி மற்றும் கற்றல்: உபகரணங்கள் தனித்த னியாக அடுக்கி வைக் கப்பட்டு இருந்தன.இந்நி லையில் நடந்து முடிந்த. சட்டமன்ற தேர்தலுக்காக இப்பள்ளியில் 8 வாக் குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.
இத னால், பள்ளி வளாகத்தின் பெரும்பாலான பகுதிளில் போஸ்டர்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன. ௮௫கி லேயே ஃயர்நிலைப் பள்ளி இருந்தும் பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோளை நிராக ரித்து இந்தப் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது.
கிராமப்புற மாண வர்கள், தனியார் பள்ளி மாணவர்களை மிஞ்சும் அளவில் கல்வியில் சிறந்து: விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சீர்குலைந்துள்ள திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய ணிப்பான பள்ளி ஆசிரி யர்கள் பொதுமக்கள் மற்றும் சில தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து இப்பள்ளியை மேம்படுத்தினர்.
ஆனால், தேர்தலுக் காக பள்ளியில் பல்வேறு இடங்கலில் ஒட்டப்பட்ட அறிவிப்பு போஸ்டர்க ளால் பள்ளி வளாகம் சீர் குலைந்துள்ளது. எனவே, இந்தப் பள்ளியை மீண்டும். மேம் படுத்த சீரமைத்து: தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment