இடைநிலை ஆசிரியர்கள் பணப் பலன் வழக்கு - பள்ளிக் கல்வி ஆணையர் நேரில் ஆஜர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 13, 2022

இடைநிலை ஆசிரியர்கள் பணப் பலன் வழக்கு - பள்ளிக் கல்வி ஆணையர் நேரில் ஆஜர்

 




இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மனுதாரருக்கு ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.





Post Top Ad