தற்போது நடைபெற உள்ள பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செயல்முறைகளின்படி
கணவன்/மனைவி இறந்து ஓராண்டுக்குள் இருப்பின் கலந்தாய்வுக்கு முன்னதாக அவர்கள் வேண்டிய இடத்தினை வழங்க வேண்டும் என்று தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு உள்ள ஆசிரிய பெருமக்கள் கீழே அனுப்பப்பட்டுள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் மற்றும் அரசாணை எண்: 164 (11.07.2024) ஆகியவற்றின் மூலமாக மாறுதல் பெற்றுக் கொள்ளலாம்
No comments:
Post a Comment