பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர் களுக்கு கற்றல் விளைவு திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்துவதற்கு உத்தரவிடும் நிலையில் அதற்கான வினாத்தாள்களை அச்சிடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்பு கின்றனர்.
No comments:
Post a Comment