அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கவும் அதே நேரம் சேர்க்கையில் அலட்சியமாக இருக்கும் ஆசிரியர்களுக்கு இடம் மாறுதல் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment