கொரோனா பரவல் - இரண்டு பள்ளிகளுக்கு அபராதம் விதிப்பு - Asiriyar.Net

Saturday, March 20, 2021

கொரோனா பரவல் - இரண்டு பள்ளிகளுக்கு அபராதம் விதிப்பு

 







அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காத இரண்டு தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் நடவடிக்கை எடுத்துள்ளார். கும்பகோணத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.12,000, தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad