பொங்கல் விடுமுறை முடிந்து ஜன., 21ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.மறுநாள் முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் துவங்க உள்ளனர். இதற்கான நடவடிக்கைகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு ஈடுபட்டுள்ளது.