கடந்த ஜூலையில் உலகளவில் ஒரே நேரத்தில் 20 பேர்களுக்கு மட்டுமே ஒரு குறிப்பிட்ட செய்தியைப் வாட்ஸ் ஆப்பில் பகிர முடியும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்தது. அந்த எண்ணிக்கையை வெறும் 5ஆக இந்தியாவில் குறைத்தது. இது தொடர்பாக விளம்பரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்தியாவைப் போன்றே பிற நாடுகளிலும் வாட்ஸ் ஆப் செய்தியை பகிரும் வாய்ப்பு 5ஆக குறைக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவைப் போன்றே பிற நாடுகளிலும் வாட்ஸ் ஆப் செய்தியை பகிரும் வாய்ப்பு 5ஆக குறைக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.