15.03.2022 உத்தேசத் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ( முறையான கண்காணிப்பாளர் / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ) பணியாளர்களுக்கு 27.10.2022 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை -6 பள்ளிக் கல்வி வளாக டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டட கூட்ட அரங்கில் நேரடிக் கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு நடைபெறஉள்ளது .
மேற்காண் கலந்தாய்வில் உதவியாளர்கள் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு 15.03.2022 உத்தேசத் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பணியாளர்களில் வரிசை எண் 1 முதல் 55 வரை உள்ள அனைத்து பணியாளர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது . மேலும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியிலிருந்து முறையான கண்காணிப்பாளர் பதவி உயர்வு 15.03.2022 உத்தேசத் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பணியாளர்களில் வரிசை எண் 103 முதல் 143 வரை உள்ள அனைத்து பணியாளர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.