2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய மழை பாதிப்பை சந்தித்துள்ளோம். எனவே பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. சேதமான கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்
No comments:
Post a Comment