பள்ளி வளாகத்திள் ஆசிரியர் தற்கொலை - Asiriyar.Net

Wednesday, November 24, 2021

பள்ளி வளாகத்திள் ஆசிரியர் தற்கொலை

 





அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளி வளாகத்திலுள்ள அறையில் உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்னன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.





No comments:

Post a Comment

Post Top Ad