Friday, February 8, 2019
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கைவிடுமா?
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்ற படுமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்
கேள்வி: ஆசிரியர்கள் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையும் ஒன்று.என்ன செய்யப்போகிறீர்கள்?
TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு போட்டித் தேர்வு இனி கிடையாது: 5% சலுகை மதிப்பெண் தொடரும்:பள்ளிக்கல்வித்துறை முடிவு!
ஆசிரியர் தேர்வு வாரிய உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்தியது.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் படி