தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Asiriyar.Net

Tuesday, February 4, 2025

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 



தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் . காலநிலை கல்வி அறிவுக்கென ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.

சூழல் மன்றங்கள்


* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்.


* காலநிலை கல்வி அறிவுக்கு என்று ஒரு கொள்ளை வகுத்து தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிடும்.


 * காலநிலை குறித்து மாணவர்கள் மூலமே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் . 


* அரசு துறை அலுவலர்களுக்கு காலநிலை மாற்ற தடுப்பு குறித்து திறன் பயிற்சி அளிக்கப்படும்.


 * காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய வேலாண்மை , நீர் வளம் ஆகிய துறைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.


 * வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில பேரிடர் நிதி பயன்படுத்தப்படும் .


No comments:

Post a Comment

Post Top Ad