பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி மத்திய அரசு வழிகாட்டுதல் விதிகள் - Asiriyar.Net

Thursday, October 1, 2020

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி மத்திய அரசு வழிகாட்டுதல் விதிகள்






அக்டோபர் 15க்கு பிறகு பள்ளி,  கல்லூரிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு.

திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி


திரையரங்குகளில் 50 சதவிகித டிக்கெட்களை மட்டுமே விற்பனை செய்யலாம்


சினிமா தியேட்டர்கள், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களுக்கான தளர்வுகள் அறிவிப்பு


விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் குளங்களை திறக்க அனுமதி


அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் திறக்க அனுமதி



பொழுது போக்கு பூங்காக்களையும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி


பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம்


நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது


நோய் கட்டுப்பாடு பகுதிகளில் கட்டுபாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்


அக்டோபர் 31 ஆம் தேதி வரை கட்டுபாடுகளை அமல்படுத்தலாம்










No comments:

Post a Comment

Post Top Ad