நீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி குற்றச்சாட்டு .
அரியலூர்: நீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி குற்றம் சாடியுள்ளார். தேர்வில் 680 மதிப்பெண் வரும் என எதிர்பார்த்த நிலையில் 37 மதிப்பெண் மட்டுமே கிடைத்ததால் மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். நீட் தேர்வில் பயன்படுத்திய அசல் ஓஎம்ஆர் சீட் வேண்டும் என்று மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வுக்கான தன்னுடைய 2 வருட உழைப்பும் கேள்விக்குறி ஆகியுள்ளதாக மாணவி வருத்தம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment