அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, May 25, 2022

அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 

2022-23ம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நிதிநிலை சீராகும் போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

- அமைச்சர் அன்பில் மகேஸ் 




1.அரசுப்பள்ளி மாணவர்களுக்கு Break Fast எப்போது?

ஜூன் 13-ல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது

பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்

எப்போது திட்டத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு


2.நிதிநிலை சீராகும் போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

3.கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்புகிறது கல்வியாண்டு


வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) 210 வேலைநாட்களுடன் பள்ளிகள் செயல்பட உள்ளது


காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் கட்டாயம்


4.நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப்படாது


பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை. 


5.10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின், Grace Marks வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு. 



அடுத்த கல்வி ஆண்டு பொதுத் தேர்வு அறிவிப்புகள்



🎯 ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்

🎯 மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம் 

🎯மார்ச் 14-ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம்



 - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில 



Post Top Ad