இன்று 13-05-2022 டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் முன்னிலையில் டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் கள் சார்பாக வருகைதந்த பிரதிநிதிகளுடன் *மாண்புமிகு பள்ளிக் கல்வித்தறை அமைச்சரை அவர்களை* தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கைகள் பற்றி பேசப்பட்டது. கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த அமைச்சர் அவர்கள் உங்களுடைய கோரிக்கைகளை விரிவாக பேசுவதற்கு வருகின்ற 15 -5 -2022 அன்று திருச்சியில் மாலை 5.மணியளவில் ஒருங்கிணைப்பாளர் களை அழைத்து பேச நேரம்ஒதுக்குவதாக கூறினார்கள். அதுவரையில் உங்களுடைய நேரடி போராட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
No comments:
Post a Comment