ஊதிய முரண்பாடுகளை களையக் கோரியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் ஜனவரி 22 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மதுரையில் நடந்த ஜாக்டோஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் அறிவிப்பு.