மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி - பள்ளிக்கு ஒரு ஆசிரியரை நியமிக்கவும் தமிழக அரசு உத்தரவு. - Asiriyar.Net

Saturday, January 1, 2022

மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி - பள்ளிக்கு ஒரு ஆசிரியரை நியமிக்கவும் தமிழக அரசு உத்தரவு.

 


சிறார்களுக்கு தடுப்பூசி - பள்ளிகளில் சிறப்பு மையம் ஏற்படுத்துக




தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக பள்ளிகளில் போதிய இடம் ஒதுக்க உத்தரவு.

15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்த பள்ளிகளில் போதிய இடவசதியை ஏற்படுத்தித்தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


சிறார்களுக்கு தடுப்பூசிபோடுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக மருத்துவத்துறை


பள்ளிகளில் தடுப்பூசிபணிகளை ஒருங்கிணைக்க ஆசிரியர் ஒருவரை தலைமையாசிரியர்கள் நியமிக்க வேண்டும்.


2007 மற்றும் அதற்கு முன் பிறந்த பள்ளிக்குழந்தைகளின் விவரங்களை அளிக்கவும் பள்ளிகளுக்கு உத்தரவு.



No comments:

Post a Comment

Post Top Ad