NCERT நடத்திய கலா உத்சவ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் விவரம் வெளியீடு
மத்திய அரசின் NCERT நடத்தும் கலா உத்சவ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மாணவர்கள் வெற்றி.
2021-ம் ஆண்டுக்கான கலா உத்சவ் போட்டி முடிவுகளை வெளியிட்டது NCERT.
மத்திய அரசின் NCERT நடத்தும் கலா உத்சவ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மாணவர்கள் விவரம்.
No comments:
Post a Comment